இருப்பிடசான்று வழங்கப்படும்போது வாக்காளர்பட்டியல், குடும்ப அட்டை, வீட்டுவரி ரசீது மற்றும் இதர தேவையான ஆவணங்களைப் பரிசீலித்த பின்னரே இருப்பிடச்சான்று வழங்கப்பட வேண்டும். இச்சான்று கோரும் விண்ணப்பதாரர் குறிப்பிட்ட முகவரியில் குறைந்த பட்சம் ஓராண்டுக்கு மேலாக குடியிருந்து வருகிறார் என்பதற்கான அடிப்படை ஆதாரத்துடன் விசாரணை செய்து சான்று வழங்க வேண்டும். இருப்பழட சான்று பெற ரூ.10/-க்கான முத்திரை கட்டண வில்லை ஒட்டப்பட வேண்டும் (அரசாணைஎண்.95 வருவாய்த்துறை நாள்:20.2.2003)

எஸ் செந்தில்நாதன் இணை ஆசிரியர்

தமிழ்மலர் மின்னிதழ்

About The Author