Month: January 2022

மொபைல் ரீசார்ஜ் செல்லுபடி காலத்தை 30 நாள்களாக நீட்டிக்க டிராய் உத்தரவு!

ப்ரீ-பெய்டு செல்போன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாத திட்டமாக வழங்கப்படும் வவுச்சர்கள் 28 நாட்களாகவே இருக்கின்றன. இதனால் ஆண்டுக்கு 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் 30 நாள் திட்டம் ஒன்றை கட்டாயம்…

முதல்வர் போட்ட உத்தரவு….

பொங்கல் பரிசு பொருட்கள் தரத்தை உறுதிப்படுத்துவதில் மெத்தனமாக செயல்பட்ட தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் முதுநிலை தரக்கட்டுப்பாட்டு மேலாளரை சஸ்பெண்ட் செய்து அமைச்சர் சக்கரபாணி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தியாளர் ராஜேந்திரன்.

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கொரோனா!

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தன்னிடம் அண்மையில் தொடர்பில் இருந்தவர்கள் முன்னெச்சரிக்கையுடன் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும்படி அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தியாளர் ஜெகதீஸ்வரன்

போக்குவரத்து துறைக்கு கோர்ட் கிரீன் சிக்னல்…

ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளில் 8 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களை பயிற்சிக்கு பயன்படுத்த தடை. போக்குவரத்துத் துறை உத்தரவுக்கு கோர்ட் இடைக்கால தடை. தடை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி குமார்.

கொரோனா ஊரடங்கு தளர்வுகள்….

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிப்பு இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி லயன் வெங்கடேசன்.

எம்ஜிஆர் ஆட்சி நடக்கும்…

என் உயிர் பிரியும் முன் தமிழகத்தில் எம்ஜிஆர் ஆட்சி நடக்கும்…. -கோவை பெரியநாயகி. எத்தனை தலைவர்கள் தோன்றினாலும், ஒரு ஒப்பற்ற உலகத் தலைவராக எங்களில் தெய்வப்பிறவி, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், உலகெங்கும் கோடான கோடி மக்களின் இதயத்தில், இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இது…

ஒரு மாத குழந்தைக்கு கொரோனா!

கொரோனா பாதித்த ஒரு மாத குழந்தை பிரசாந்த் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையில் குணமடைந்து சென்னை, ஜன.27,2022: இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா 3வது அலை அதிக அளவில் குழந்தைகளை பாதித்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் கொரோனா பாதித்த ஒரு மாத குழந்தை…

மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி!

திராவிட கழகத்தின் சார்பாக செங்கல்பட்டு பெரியார் சிலை முன்பு மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலியும் தமிழக அரசின் சார்பில் குடியரசு தின விழாவில் அணிவகுப்பில் புறக்கணித்து தொடர்பாக எதிர்ப்பை தெரிவிக்கும் வண்ணம் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தியாளர் குமார்.

தேசிய பெண் குழந்தைகள் தினம்!

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட S16 காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் திருமதி மகுடிஸ்வரி அவர்கள் S16 காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றத்திற்கு வருகை புரிந்து பெண் குழந்தைகளின் முக்கியத்துவம் மற்றும்…