சிலிண்டரின் விலை அதிரடியாக உயர்வு!
தமிழகத்தில் கேஸ் சிலிண்டரின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வீட்டுக்கு பயன்படுத்தும் கேஸ் சிலிண்டரின் விலை 50 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. 610 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த வீடுகளுக்கான சிலிண்டர் 660 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது. அதே…
தமிழக அரசுக்கு அடுத்த சிக்கல்! போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்!!!!
தங்களது கோரிக்கைகளுக்கு வரும் 17 -ம் தேதிக்குள் முறையான தீர்வு காணப்படாவிடவில்லை எனில், வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெறும் என தமிழக அரசுக்கு அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் ஆலோசனைக்…
அமெரிக்கா: கடலில் மாட்டிக்கொண்ட ஒருவர் மீன்களை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ்ந்த சம்பவம்!
அமெரிக்காவில் கடலில் மாட்டிக்கொண்ட நபர் ஒருவர் மீன்களை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ்ந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் ஸ்டூவர்ட் என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது…
தினசரி அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் என்ன தெரியுமா..!
அத்தி காய்களில் இருந்து கிடைக்கும் பாலை வாய்ப்புண்ணில் தடவினால் வாய்ப்புண் ஆறும். மலச்சிக்கல் தீரும். ரத்த விருத்தி ஏற்படும். பித்தம் தணியும். வெள்ளைப்படுதலை தடுக்கும். ஆண்மையை பெருக்கும். அத்தி எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை நல்ல முறையில்…
மனசாட்சிக்கு பயந்து வாழ்வது ஒருவகை ஆன்மீகம்.
ஆன்மீகம் என்றால் நெற்றியில் விபூதி அணிந்து, எந்நேரமும் இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டும், பலர் பார்க்கும்படி கோயிலுக்கு நன்கொடை செய்வதும், அடுத்தவருக்கு பலர் முன்னிலையில் உதவி செய்வது மட்டுமல்ல. மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல், அடுத்தவருக்கு நல்லது செய்யாவிட்டாலும், கெடுதல் செய்யாமல்…
குளிர்பானங்கள் தவிர்ப்போம்…
குளிர்பானங்களில் சேர்க்கப்படும் நிறமிகள் (colour), சர்க்கரை (sugar) மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் (preservatives) நம்மை மெல்லக் கொல்லும் விஷம்! குளிர்பானங்களைத் தவிர்ப்போம்!அதற்கு பதிலாக பழங்கள் மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்ட பழச்சாறுகள் எடுத்துக் கொள்ளலாம். வே. இராஜவர்மன், தலைமை செய்தி ஆசிரியர்
சில நேரங்களில் சில மனிதர்கள் !
என்னை பாதித்த படம் கங்காவாக லஷ்மி ஒவ்வொரு காட்சியையும் நம்மை அசரவைத்து நகர்த்துகிறார் . நடிப்பில் மட்டுமல்ல இவரின் சில பேட்டிகளையும் கண்டுள்ளேன் நிச்சயம் அறிவு ஜீவிகளின் பட்டியலில் இவருக்கு இடமுண்டு . பருவ மழை பொழிய பொழிய பயிரெல்லாம் செழிக்காதோ…
விவசாயிகள் போராட்டம் வெற்றிபெறும் …
டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் பெரும் மகிழ்ச்சி அளிக்கின்றது …கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான இந்திய விவசாயிகளின் மாபெரும் போராட்டம் பெரும் வெற்றியை நோக்கி நகர்கின்றது …நான் எப்போதும் சொல்லி வருகிறேன் மோடியோ,அமித்சாவோ Popular Politicions அல்ல …வெறும் ஊடக பிம்பங்களே என்று …மோடியாலோ,அமித்சாவாலோ…
நெஞ்சம் மறப்பதில்லை..
இயக்குனர் செல்வராகவன். எஸ் ஜே சூர்யா மற்றும் செல்வராகவன் கூட்டணியில் உருவான நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
திருக்குறள் எழுச்சித் திருநாள் – 2021
திருக்குறள் பண்பாட்டு மடைமாற்று விழாக்கள் என்னும் திட்டத்தின்படி, ஒவ்வோர் ஆண்டும் சனவரி முதல் நாளைத் ‘திருக்குறள் எழுச்சித் திருநாள்’ எனக் கொண்டாடி வருகிறோம். அந்த நாளை, இந்த ஆண்டு, காணொளிவழித் திருக்குறள் கவியரங்கமாக நடத்தத் திட்டமிட்டுள்ளோம். அனைவரும் பங்குபெற அன்போடு அழைக்கிறோம்.…