என் அன்பு தம்பி எம்.ஜி. ராமச்சந்திரன்
அறிஞர் அண்ணா அவர்கள் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்த பின் 1968 இல் சட்டமன்றம் நடந்து கொண்டு இருந்த நேரத்தில்.. காங்கிரஸ் கட்சி உறுப்பினர் அனந்த நாயகி அவர்கள் கேள்வி நேரத்தில் அறிஞர் அண்ணா அவர்களை நோக்கி முதல்வர் அவர்களே..! நீங்கள்…
போட்டியின்போது பொதுவான மருத்துவர் அவசியம்! மார்க் வாக் கோரிக்கை!
ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி கார்பெர்ராவில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் இந்திய அணி பேட்டிங்க செய்தபோது, இறுதிகட்டத்தில் வெளுத்து வாங்கிய ஜடேஜா 23 பந்துகளில் 44 ரன்கள் குவித்தார். ஆனால் 18-வது ஓவரில் மீச்செல்…
கானத்தூர் ரெட்டிகுப்பம் சாலையில் மழை நீர் தேக்கம்!
கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதில் நிவர் புயல் மற்றும் புரெவி புயலால் அங்கங்கே கனமழை கொட்டிதீர்த்தது. இதனால் மழை தண்ணீர் அங்கங்கே தேங்கி நிற்கிறது. அதன் ஒரு பகுதியில் செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம், கானத்தூர் ரெட்டி…
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடும் பனி மூட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு!
ஐக்கிய அரபு அமீரகத்தில் சமீப நாட்களாக குளிர்காலம் தொடங்கியுள்ளதால் வெப்பநிலை வெகுவாக குறைந்துள்ளது. இதில் பகல் நேரத்தில் கடந்த மாதத்தை விட வெப்பநிலை வெகுவாக குறைந்து வருகிறது. காற்றில் உள்ள ஈரப்பதத்தின் அளவும் குறைந்துள்ளது. இதனை அடுத்து நேற்று காலை நேரத்தில்…
6 ஆண்டுகள் விண்வெளிப்பயணம் பூமிக்குத் திரும்பிய ஜப்பான் விண்கலம்!
பூமியிலிருந்து சுமார் 30 கோடி கிலோமீட்டர் அப்பால் சென்று கொண்டிருக்கும் விண்கல்லில் இருந்து மாதிரிகளை எடுத்துக் கொண்டு வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியுள்ளது ஜப்பான் விண்கலம் சூரியனை பூமி சுற்று வருவதை போலவே பல பெரிய விண்கற்களும் சுற்றி வருகின்றன. அவ்வாறு சுற்றிவரும்…
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பன்னீர் பூவின் மருத்துவ பயன்!
சக்கரை நோயினால் பாதிக்கப்பட்டு விலை உயர்ந்த மருந்து எடுத்தும் 250 கீழ் வந்தது இல்லை. என்று நினைப்பவர்கள் சாதாரணமாக நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்பன்னீர் பூ இதன் விலையும் குறைவு. சர்க்கரை நோயினால் சிரமப்படுபவர்கள்இந்த பன்னீர் பூவை இரவில்10 பூ ஒரு…
இந்தக் கோயிலின் சுவற்றில் எழுதினால்எழுதியது நடக்கும் அதிசயம் குவியும் பக்தர்கள்.
பக்தர்களுக்கு வேண்டும் வரம் அருளுவதில் ஹனுமர் முதன்மையானவர். பலசாலி, புத்திசாலி அனைத்தையும் தாண்டி கருணை உள்ளம் கொண்ட பகவான் ஹனுமருக்கான கோவில்கள் இந்தியா முழுவதிலும் ஏராளம் உண்டு. அதில் நாடெங்கிலும் பல முக்கிய கோவில்களும் இருக்கின்றன. அதில் ஒரு ஹனுமர் கோவில்…
நம் கனவில் இறந்தவர்கள் வந்தால் நல்லதா கெட்டதா?
நாம் அனைவரும் தூங்கும்போது கனவுகளைப் பார்க்கிறோம். அவற்றில் சில கவர்ச்சிகரமானவை, மர்மமானவை, பயமுறுத்தும் கனவுகள் என பல வகையான கனவுகள் வருகின்றன. ஆனால் நாம் கனவு கண்ட உடனேயே 50% கனவுகள் மறந்துவிடுமாம்.. காலையில் எழும் போது கிட்டத்தட்ட 90% கனவுகள்…
பம்மல் நல்லதம்பி சாலையில் மழை நீர் தேங்கி ஓடுதல்!
கனமழை காரணமாக பம்மல் நல்லதம்பி சாலையில் மழை நீர் தேங்கி ஓடுவதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு செல்லும் காட்சி S.முஹம்மது ரவூப்தலைமை செய்தி ஆசிரியர்தமிழ்மலர் மின்னிதழ்