ஜப்பான்- டோக்கியோ கடலில் மீண்டும் வைக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் வளையங்கள்!
டோக்கியோ,இந்த ஆண்டு ஜூலை மாதம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது. நடப்பு ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்காக யோகோஹாமாவில் கப்பலில் ஒலிம்பிக் வளையங்கள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. ஆனால்…