Author: AASAI MEDIA

ஜப்பான்- டோக்கியோ கடலில் மீண்டும் வைக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் வளையங்கள்!

டோக்கியோ,இந்த ஆண்டு ஜூலை மாதம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது. நடப்பு ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்காக யோகோஹாமாவில் கப்பலில் ஒலிம்பிக் வளையங்கள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. ஆனால்…

தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனை!

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி இன்று ஆலோசனை!தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெறும் கூட்டத்தில் அமைச்சர்கள் அதிகாரிகள் பங்கேற்பு. தென்மாவட்ட ஆசிரியர்களுடனும் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். மத்தியகுழு வருவதையொட்டி ஆலோசனை நடைபெற உள்ளதாக வருவாய் துறை…

மெரீனாவுக்கு அனுமதி, பள்ளி கல்லூரி திறப்பு…, டிசம்பர் 31ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு,,,

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு நேற்றுடன் முடிவடைந்தது, இதனால் தடைபோது தமிழகத்தில் டிசம்பர் 31ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு சில தளர்வுகளையும் அறிவித்துள்ளது. டிசம்பர் 14ம் தேதி முதல்…

ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை”

ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை” என்று வாசகத்தை பெட்ரோல் பங்குகளில் காட்சிப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனங்களை இயக்க வேண்டும் என்ற சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதன்படி இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் இருவரும் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.தலைக்கவசம்…

செங்கல்பட்டு: பொது சுகாதார உபயோகத்திற்காக 108 ஆம்புலன்ஸ் தமிழக முதலமைச்சர் அவர்களால் அனகாபுத்தூர்க்கு வழங்கப்பட்டது

செங்கல்பட்டு மாவட்டம் அனகாபுத்தூர் நகராட்சி உட்பட்ட பொது சுகாதார உபயோகத்திற்காக 108 ஆம்புலன்ஸ் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களால் அனகாபுத்தூர்க்கு வழங்கப்பட்டது. மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் இராஜேந்திரன் BABL.ExM.P. ப.தன்சிங் Ex M.L.Aமற்றும் நகர கழக செயலாளர்,Ex.நகர…

குடும்ப ஆரோக்கியத்திற்கான பத்து கட்டளைகள்..!!!!

(1) மைதாவில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் வேண்டாம்.. பிஸ்கட், பிரட், புரோட்டாவில் முற்றிலும் ஊட்டச்சத்துக்கள் இல்லை என்பதால் அல்ல, அதில் மெல்லக்கொள்ளும் ரசாயனம் சார்ந்த விஷம் உள்ளது. இதை கொடுத்தால் உங்கள் கண்முன்னே உங்கள் சந்ததிகளின் அழிவை காண்பீர்கள். விழித்து கொள்ளுங்கள்.. (2)…

இயற்கையோடு இணைந்த வாழ்வு

கேரளாவில் எந்த ரோட்டுக்கடையாக இருந்தாலும், மதிய உணவு ஓட்டல், நட்சத்திர ஓட்டல் என்று எங்கு போனாலும் குடிப்பதற்கு ஒரு வாசனை வெந்நீரை கொடுக்கிறார்கள். வெளியூரிலிருந்து வந்து நாசுக்கு பார்க்கும் வாடிக்கையாளரைக் கூட நம்பிக்கையுடன் குடிக்க சொல்கிறார்கள். வாட்டர் பாட்டிலை நீட்டுவதில்லை .…

ஒத்தடம்… இதம்…சுகம்…நலம்!

ஒத்தடம் கொடுப்பதைப் பாட்டி வைத்தியம் என்றே பலரும் நினைக்கிறார்கள். உண்மையில், இந்திய பாரம்பரிய சித்தா, ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் போன்ற அனைத்து வகை மருத்துவ முறைகளிலும் ஒத்தடம் (Fomentation) என்பது மிகச்சிறப்பானதொரு சிகிச்சை முறையாக உள்ளது. ஒத்தடம் கொடுக்கப்படும்…

ஜோ பைடன் அமெரிக்க புதிய அதிபராக பதவி ஏற்க உள்ளார்.

அமெரிக்க அதிபராகத் பதவியேற்க உள்ள ஜோ பைடன் தனது செல்ல நாயுடன் விளையாடிய போது வலது காலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டிரம்புக்கு எதிராக போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றிப் பெற்றார். அவர்,…

நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

விலைக் குறைவில் அனைவரும் வாங்கி சாப்பிடும் வகையில் கிடைக்கும் ஒன்று தான் நெல்லிக்காய். இந்த நெல்லிக்காயில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. பலரும் நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும், தேன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் பல இடங்களில் படித்திருப்பீர்கள். ஆனால்…