Author: AASAI MEDIA

தினசரி அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் என்ன தெரியுமா..!

தினசரி அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் என்ன தெரியுமா..! அத்தி காய்களில் இருந்து கிடைக்கும் பாலை வாய்ப்புண்ணில் தடவினால் வாய்ப்புண் ஆறும். மலச்சிக்கல் தீரும். ரத்த விருத்தி ஏற்படும். பித்தம் தணியும். வெள்ளைப்படுதலை தடுக்கும். ஆண்மையை பெருக்கும். அத்தி எளிதில் ஜீரணமாவதுடன்…

வேளாண் மசோதாக்களையும் மற்றும் விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும்

விவசாயிகளுடன் பிரதமர் திறந்த இதயத்துடன் பேச வேண்டும்!-வேளாண் மசோதாக்களையும் மற்றும் விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது…

செங்கல்பட்டு: பம்மல் நகராட்சி ஆணையாளர் மாரிச்செல்வி ஆலோசனை

தமிழக அரசு அறிவித்திருந்த கொரோனோ நோய் தடுப்பு முகாம் செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் நகராட்சியில் கொரோனா நோய்த்தடுப்பு கண்காணிப்பு முகாம் covid-19 பம்மல் நகராட்சி ஆணையாளர் மாரிச்செல்வி அவர்களின் ஆலோசனைப்படி துப்புரவு ஆய்வாளர் சுந்தர்ராஜன் அவர்கள் அறிவிப்பின்படி பம்மல் சுற்றுவட்டார பகுதியில்…

திறமையால் 2 முக்கிய விக்கெட்டை எடுத்து கிரிக்கெட் ரசிகர்கள் மணதில் குடியேறிய தமிழன் நடராஜன்

சீறும் நடராஜன் பந்து சிலிர்த்தது இளைஞர்கள் நெஞ்சு. நேற்று நடந்த இந்திய vs ஆஸ்திரேலியா கிரிக்கட் போட்டியில் தன் திறமையால் 2 முக்கிய விக்கெட்டை எடுத்து கிரிக்கெட் ரசிகர்கள் மணதில் குடியேறிய தமிழன் நடராஜன். K. GopuTamil malar

வீட்டில் தனி பார்க்கிங் வசதி இருந்தால் மட்டுமே இனி புது கார் வாங்க முடியும்!

கார் நிறுத்த வீட்டில் தனி இடம் இருக்கிறது என்ற ஆதாரத்தை காட்டினால் மட்டுமே புதிதாக கார் வாங்க பதிவு செய்ய முடியும் என்ற நடைமுறையை கொண்டுவர கர்நாடகா அரசு ஆலோசித்து வருகிறது. இந்தியாவிலேயே அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட மாநிலங்களில் ஒன்றான…

செங்கல்பட்டு: புரவி புயல் புரண்டுவருவதால் கடற்கரையோரப் பகுதிகளில் மழை

புரவி புயல் புரண்டுவருவதால் செங்கல்பட்டு மாவட்டம். கடற்கரயோர பகுதிகளில் நேற்று மாலை முதல் மழை பெய்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம் பொறுத்தவரை அனைத்து ஏரி, குளம்,குட்டைகள் நிரம்பியுள்ளது இனி வரும் மழை விவசாயிகளுக்கும், மக்களுக்கும் சங்கடத்தை உருவாக்கம் என்பது மக்களின் எண்ணோட்டம்.…

திண்டுக்கல்: புயல் பாதிப்பு முன்னெச்சரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் திண்டுக்கல் அவர்களின் ஆலோசனைப்படி (புயல் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக) இன்று 3/12/2020 மாலை 7 மணியிலிருந்து கொடைக்கானலில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது R.ரமேஷ்கொடைக்கானல் செய்தியாளர்தமிழ் மலர் மின்னிதழ்

கொடைக்கானல் புரெவி புயல் தாக்கம்!

புரெவி புயல் காரணமாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கொடைக்கானல் புரெவி புயல் தாக்கம் அதிகரிக்கிறது. நல்லிரவு 1 மணி முதல் சூறாவளி காற்றுடன் மழையும் பேய்ந்த வண்ணம் இருக்கிறது. புரெவி புயலின் காரணமாக தென்…

இனி அணைத்து காவல் நிலையங்களிலும் இது கட்டாயம்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. N. அப்துல் சமதுதலைமை செய்தி ஆசிரியர்தமிழ்மலர் மின்னிதழ்

ஆஸ்திரேலியாவில் அசத்திய தமிழக வீரர் நடராஜனுக்கு தமிழக முதல்வர் வாழ்த்துக்களை தெரிவித்தார்!

சென்னை, இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள்…