மகாசிவராத்திரியில் பக்தர்கள் பிரசாதம் அவற்றை சாப்பிட்ட பக்தர்களில் 60, 70 பேருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது.  ஒரு சிலர் மயங்கி விழுந்தனர்.  இதனையடுத்து அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்..

செய்தியாளர்.தமீம் அன்சாரி..

தமிழ் மலர் மின்னிதழ்.

About The Author