அபாயம் நிலையில் மின்கம்பம்

திருப்பூர் மாவட்டம் செட்டிபாளையத்தில் எந்த நேரமும் சாய்ந்து விடும் அபாயம் நிலையில் மின்கம்பம் கண்டுகொள்ளாத மின்சாரத்துறை புகார் அளித்தும் கண்டுகொள்ளாத அதிகாரிகள்.

செய்தியாளர் குருநாதன்

தமிழ்மலர் மின்னிதழ்