ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டைகள்..

23-02-2021 சென்னை அரும்பாக்கம் 105வது மேற்கு வட்டம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டைகள் மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இதனை அன்னாநகர் தொகுதியின்‌ முன்னாள் அமைச்சர் திருமதி S.கோகுலஇந்திரா மற்றும் வட்டச்செயலாளர் B.ரங்கராஜன் ஆகியோருடன் மற்ற நிர்வாகிகளுடன் சேர்ந்து கொடுக்கப்பட்டது. உங்களுடன் தமிழ்மலர் மின்னிதழ் செய்தியாளர் நா.புவனேஷ்குமார்.