சிலைகள் நிறுவுதல், கரைக்கும்போது நடைபெறும் ஊர்வலத்தின்போது 64,217 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், சட்டம் ஒழுங்கை பராமரிக்க 64,217 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விநாயகர் சதுர்த்தியை ஒட்டி மாநிலம் முழுவதும் இன்று விநாயகர் சிலைகள் நிறுவப்பட உள்ளன

About The Author