ஜமாபந்தி நிகழ்ச்சி

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் இன்று நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் 164 பேருக்கு வீட்டு மனை பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் வழங்கினார்