எஸ்.ஆர்.எம். விடுதியை காலி செய்யாதீர்”

திருச்சி எஸ்.ஆர்.எம். நிறுவன விடுதியை காலி செய்ய நடவடிக்கை எடுக்கக் கூடாது – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தல்

விரிவான விசாரணைக்காக வழக்கு புதன்கிழமைக்கு ஒத்திவைப்பு