3 யானைகள் தஞ்சமடைந்துள்ளன

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பாப்பிரெட்டிபாளையம் ஏரியில் தற்போது 3 யானைகள் தஞ்சமடைந்துள்ளன.
யானைகளை விரட்ட வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.