மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு.கேஆர்.

பெரியகருப்பன் அவர்கள் “காலம் உள்ள வரை கலைஞர் – நவீன தமிழ்நாட்டின் சிற்பி” என்ற தலைப்பில் அமைக்கப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க நவீன கண்காட்சியினை நேரில் பார்வையிட்டார்.