விசில் மூலம் பேசி கொள்ளும் கிராமம்

விசில் மூலம் பேசி கொள்ளும் கிராமம்

துருக்கி நாட்டின் ஒரு பகுதியான கிஸ்காய் எனும் பகுதியில் 10,000 பேர் வசிகின்றனர்.

அம்மக்கள் விசில் ஒலியை மொழியாக பயன்படுத்தி பேசுகிறார்கள்