பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை சாரதா உயிரிழந்தது. முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது