பெங்களூரு இராமேஸ்வரம் ஃகபே குண்டுவெடிப்பு தொடர்பாக பாஜக பிரமுகர் சாய் பிரசாத் என்பவரை NIA கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியான நிலையில் அவர் இந்த வழக்கில் குற்றவாளி அல்ல எனவும் சாட்சியாகவே சேர்க்கப்பட்டிருக்கிறார் என NIA தரப்பில் விளக்கம்…