செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 31வது முறையாக ஏப்ரல் 15ம் தேதி வரை நீட்டிப்பு