சட்டவிரோத மணல் கடத்தல்

மக்களவை தேர்தலுக்கு பின் சட்டவிரோத மணல் கடத்தல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை சம்மனுக்கு நேரில் ஆஜர் ஆகி விளக்கம் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு