பாரத ரத்னா விருது வழங்கி கெளரவிப்பு

பாரத ரத்னா விருது வழங்கி கெளரவிப்பு

நாட்டின் மிக உயரிய பாரத ரத்னா விருதுகளை வழங்குகிறார் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு

டெல்லியில் நடைபெறும் விருது வழங்கும் நிகழ்வில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்பு

ஒரே ஆண்டில் 5 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்குவது இதுவே முதல்முறை

எல்.கே.அத்வானி, நரசிம்மராவ், சரண்சிங், எம்.எஸ்.சுவாமிநாதன், கர்பூரி தாகூர் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது