யானை பிடிக்க வனத்துறை தீவிரம்

தருமபுரி அருகே உலவும் ஒற்றை யானையை பிடிக்க வனத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. சவுளுக்கோட்டையில் பெண்ணைத் தாக்கிய யானை, தருமபுரிக்குள் நுழைந்தது. கடந்த 3 நாட்களாக கிராம மக்களை அச்சுறுத்தி வருகிறது.