12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் ஆப்சென்ட்.

இன்று நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 12,364 மாணவர்கள் ஆப்சென்ட்.

தமிழ்நாடு முழுவதும் 7.72 லட்சம் பேர் தேர்வு எழுதி இருந்தனர்