கட்சித் தலைவர்களுடன் பேரறிவாளன் சந்திப்பு…

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி முப்பத்தி ஓராண்டு சிறை வாசத்திற்கு பிறகு, ஒவ்வொரு கட்சித் தலைவராக சந்தித்து கொண்டிருக்கிறார். தன் தாயாருடன் பேரறிவாளன். அதன் நோக்கு இன்று பிற்பகல் 3 மணி 45 நிமிடத்தில் சென்னை அசோக் நகரில் உள்ள
தொல். திருமாவளவன். அலுவலகத்திற்கு வருகை புரிந்து.
பத்திரிகையாளர்களுக்கு பதிலளித்தார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்திகளுக்காக திருப்பூர்
T. கார்த்திக் குமார்