திருப்பூர் மாவட்டம்:பாண்டியன் நகரில் (3.1.2021) ஞாயிறு அன்று ஒருங்கினைந்த நகர்புர வளர்ச்சி(2020/21)வார்டு எண்:19 திரு நகர் தெற்க்கு மற்றும் திருவள்ளுவர் வீதி பகுதியில் .Kn. விஜயகுமார் (MLA) அவர்கள் 17.10 இலட்சம் மதிப்பிலான தார் சாலை மறு சீரமைக்கும் பணியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

திருப்பூர் செய்திக்காக. தமிழ்மலர் மின்னிதழ் நிருபர் சங்கர்

About The Author