உக்ரைனில் மீட்கப்பட்ட 53 தமிழக மாணவர்கள் டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் புறப்பட்டனர். உக்ரைனில் சிக்கி தவித்த தமிழகத்தை சேர்ந்த 1,860 மாணவ, மாணவிகளும் மீட்கப்பட்டதற்காக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.

About The Author