சென்னை மேயர் பிரியா ராஜனின் கனவு திட்டம் என்ன???

மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேசுகையில் சென்னை மாநகராட்சியின் அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து மேயர் பிரியா ராஜன் பதிலளித்துள்ளார். தரமணியில் ’வருமுன் காப்போம்’ என்ற மருத்துவ முகாம் தொடக்கம். இந்நிலையில் 74வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 28 வயதான பிரியா ராஜனை, சென்னை மேயர் வேட்பாளராக திமுக தலைமை அறிவித்தது. மாநகராட்சி மேயராக பொறுப்பேற்று ஒருவாரம் தான் ஆகிறது. திட்டங்கள் தொடர்பான நடவடிக்கைகளுக்கு இன்னும் சில நாட்கள் எடுக்கும். விரைவில் அதுதொடர்பான தகவல்களை தருகிறேன் என பதிலளித்தார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.