மணிப்பூர் 2-ஆம் கட்ட தேர்தல்: வாக்குப்பதிவின்போது வன்முறை- ஒருவர் உயிரிழப்பு

மணிப்பூரில் 2- ஆம் மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு 10 மாவட்டங்களில் 22 தொகுதிகளில் நடைபெற்றுவருகிறது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுவரும் நிலையில், கரோங் தொகுதியில் வன்முறை வெடித்துள்ளது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்குச்சூட்டில் ஒருவர்  பலியானர். .

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.