உக்ரைனில் ரஷ்யா தொடர்ந்து ஏவுகணைகளால் தாக்கி கோரத்தாண்டவம்

உக்ரைனில் ரஷ்யா தொடர்ந்து ஏவுகணைகளால் தாக்கி கோரத்தாண்டவம் நடத்தி வருகிறது. கீவ் நகரில் உள்ள தொலைக்காட்சி டவர் ஒன்று தகர்க்கப்பட்டதில் 5 பேர் உயிரிழந்தனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.