மறைமலை நகர்: காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலை நகர் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில், தே.மு.தி.க., ஏழு இடங்களில் போட்டியிட்டு, இரு இடங்களை கைப்பற்றியது. வெற்றி பெற்ற 6 மற்றும் 7வது வார்டு கவுன்சிலர்களான தேவி மற்றும் காயத்ரி ஆகியோர், அக்கட்சியில் இருந்து விலகி, சிறு, குறு, நடுத்தர தொழில்துறை அமைச்சர் அன்பரசனை, அவரது இல்லத்தில், நேற்று முன்தினம் மாலை சந்தித்து, தி.மு.க.,வில் இணைந்தனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.

About The Author