இலங்கை: பிப்.12-ல் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் விடுவித்து கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆஜர்படுத்தப்பட்ட 12 தமிழக மீனவர்களை இலங்கை கிளிநொச்சி நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.

About The Author