மனைவி மீது பெட்ரோலை ஊற்றி எரித்து கொன்ற கணவர்

கொழிஞ்சாம்பாறை அருகே நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக மனைவி மீது பெட்ரோலை ஊற்றி எரித்து கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.