தேசிய பங்கு சந்தை முறைகேடு வழக்கு; முன்னாள் செயலாக்க அதிகாரி கைது

தேசிய பங்கு சந்தை முறைகேடு வழக்கில் முன்னாள் செயலாக்க அதிகாரி ஆனந்த் சுப்பிரமணியம் நேற்றிரவு சென்னையில் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.