குழந்தைகளை அறிகுறியில்லாத மற்றும் லேசான கொரோனா பாதித்த சில வாரங்கள் கழித்து பல விதமான அலர்ஜி சார்ந்த நோய்கள் அவர்களுக்கு ஏற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி இந்த கொரோனா தாக்கத்தால் ஏற்படும் அதிகமான காய்ச்சல் மற்றும் அலர்ஜியால் உடலின் பல முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.

About The Author