முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது: மனித உரிமைகள் ஆணையத்துக்கு சென்ற மகன்!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது விவகாரத்தில் மனித உரிமை மீறல் நடந்துள்ளதாக அவரது மகனும், முன்னாள் எம்.பி.யுமான ஜெயவர்த்தன் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.