தமிழக மீனவர்கள் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட 21 தமிழக மீனவர்களை விடுவித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.