திருச்செந்தூரில் மாசித் தேரோட்டம்…

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா, கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 10-ம் திருநாளான இன்று (புதன்கிழமை) தேரோட்டம் நடைபெற்றது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் வேலூர்.