வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை

அரசியல் அமைப்பிற்கு எதிரானது என்று உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை ரத்து செய்திருந்தது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.