ZERO VIOLATION

நேற்று மாலை திருவான்மியூர் பேருந்து நிலையம் அருகில் R9 வளசரவாக்கம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் M. செல்வம் அவர்கள் தலைமையில், J2 அடையாறு போக்குவரத்து உதவி ஆய்வாளர் L. N. லூயிஸ் முன்னிலையில் ZERO VIOLATION என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டு நபர்களிடம் அறிவுரை வழங்கினார்.

A. அப்துல் சமது
தலைமை செய்தி ஆசிரியர்
தமிழ்மலர் மின்னிதழ்