கடலுக்கு சென்ற மீனவர்கள் மாயம்… வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டிருக்கும் குடும்பத்தினர்!

கடலுக்கு சென்ற தூத்துக்குடி மீனவர்கள் மூன்று பேர் மாயமானதால் அவர்களின் குடும்பத்தினர் அச்சமடைந்துள்ளனர்.

  • தூத்துக்குடி மீனவர்கள் மூன்று பேர் மாயம்.
  • கடலோர காவல் படையினர் தீவிர தேடுதல் வேட்டை.
  • மாயமான மீனவர்களின் குடும்பத்தினர் அச்சத்தில் உறைந்துள்ளனர்.