முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மரணத்தின் போதுதான் முதன்முறையாக நடிகர் ரஜினிகாந்த்தை பார்த்ததாக சசிகலா தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா,  பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலையாகி வந்த பின் அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியே இருந்தார். தேர்தல் முடிவுக்கு பின்னர் அவரது அரசியல் நடவடிக்கைகள் சூடு பிடித்துள்ளது. அதிமுகவை கைப்பற்றியே தீருவோம் என்று தொண்டர்களுடன் அவர் பேசும் ஆடியோ ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி வருகிறது.

About The Author