ஏழை எளிய மக்களுக்கு உணவு

கொரன ஊரடங்கு காலத்தில் முதியோர்கள், ஆதரவற்றவர்கள், ஆகியோர் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்,
கொரன இல்லாத மணப்பாறை என்ற இலக்குடன் தொடர் நிகழ்வாக JCI மணப்பாறை & jc.Dr. சிவபிரகாஷ் சார்பில் தினந்தோறும் ஒரு பகுதி வீதம் கபசுரக் குடிநீர், முளைக்கட்டிய பயிறு மற்றும் இரவு நேரங்களில் முதியோர் மற்றும் ஆதரவற்றோர் மணப்பாறை பேருந்து நிலையத்தில் JCI மணவை கிங்ஸ் சார்பில் உணவு வழங்கப்பட்டது, இந்த நிகழ்வில் JCI வழக்கறிஞர் முல்லை சந்திரசேகர், JCI துளசிமணி மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்,