கொரோனா வைரஸ் இரண்டாம் அலை காரணமாக தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர், இந்நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு (JUNE-7 ஆம் தேதி) தளர்வில்லா ஊரடங்கு அறிவித்து இருக்கும் இந்நிலையில் தமிழ் நாடு காவல் துறை டிஜிபி திரு/திரிபாதி அவர்களின் உத்தரவு படி சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு/ சங்கர் ஜிவால் அவர்களின் ஆலோசனையில் தகுந்த அரசு இ-பதிவு இல்லாமல் செல்லும் வாகனங்களை மௌண்ட் உதவி ஆணையர்/ திரு/ செம்ப்பேடு பாபு அவர்களின் தலைமையில் S-1 காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் காவல் உதவி ஆய்வாளர் திரு/ கந்தவேல் மற்றும் காவலர்கள் வாகன தணிக்கையில் மருத்துவ அவசரம்,மெடிக்கல் சம்மந்த பட்ட ஊழியர்கள்,அரசு ஊழியர்கள்,பத்திரிக்கை துறையினர்,அடையாள அட்டை காண்பித்து சென்றனர். அத்தியாவசிய இன்றி செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்தனர்,. S.முஹம்மது ரவூப் தமிழ் மலர் மின்னிதழ் தலைமை செய்தி ஆசிரியர்

About The Author