புது டில்லி: ரஷ்யா – உக்ரைன் போர் சூழலுக்கு இடையே இந்தியா வந்துள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவிடம், அமைதி முயற்சிகளுக்கு எந்த வகையிலும் பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.

About The Author