தாக்குதலில் நவாஸ் ஷெரீப்பின் பாதுகாவலர் காயமடைந்ததாகவும், தாக்குதல் நடத்திய நபர் மற்றும் இதில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் கைது செய்ய வேண்டும் என்றும் பத்திரிகையாளர் கூறி உள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.

About The Author