மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோடை கால வசந்த உற்ஸவம் மார்ச் 9 முதல் 17 வரை நடக்கிறது. பங்குனி உத்திரம் சுவாமி புறப்பாடு மார்ச் 18 ல் நடக்கிறது.பங்குனி உத்திரத்தன்று காலை 10:00 மணிக்கு மேல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகி செல்லுார் திருவாப்புடையார் கோயிலில் எழுந்தருளுகின்றனர். அங்கு அபிேஷகம், ஆராதனை முடிந்து மாலையில் சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்திலும், அம்மன் மரவர்ண சப்பரத்திலும் எழுந்தருளுகின்றனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.

About The Author