புதுடில்லி: ”போக்குவரத்து விதி மீறல் தொடர்பாக, கடந்தாண்டில் மட்டும் 1.98 கோடி பேரிடம் இருந்து, 1,898 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது,” என, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, லோக்சபாவில் தெரிவித்தார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.

About The Author