நார்வே இல் கொரோனா தடுப்பூசி பைசர் மக்கள் உடலில் செலுத்தப்பட்டது. அதில் 50 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 23 க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர். பைசர் தடுப்பூசி பலன் அளிக்கவில்லை என ஆய்வுகள் மீண்டும் நடைபெறவுள்ளன.

செய்தி ஷா

தமிழ்மலர் மின்னிதழ்

About The Author