புதுடில்லி பெட்ரோல் – டீசல் விலை குறித்த கேள்விக்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி ராஜ்யசபாவில் கூறியதாவது: சர்வதேச சந்தை விலை, அன்னிய ரூபாய் மதிப்பு, வரி விகிதங்கள் உள்நாட்டு போக்குவரத்து செலவு உள்ளிட்டவை அடிப்படையில் பெட்ரோல் – டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. சர்வதேச அளவிலான அரசியல் நிலவரங்களை மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. சாமானிய மக்களின் நலனை பாதுகாக்க தேவையான நேரங்களில் இந்த அரசு நடவடிக்கை எடுக்கும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.

About The Author