கோவை: தமிழக முதல்வரின் உத்தரவை மீறி, தி.மு.க.,வினர் கோவையில் ஆங்காங்கே மீண்டும் பிளக்ஸ் பேனர்கள் வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் அவற்றை, உயிர் பலி ஏற்படும் முன் அகற்ற வேண்டும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.

About The Author