திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.

அதன்படி இந்த மாதம் (மார்ச்) நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியாக 13-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை தெப்போற்சவம் நடக்கிறது.

18-ந் தேதி ஸ்ரீ லட்சுமி ஜெயந்தி, தும்பூர் தீர்த்த முக்கொடியும், 29-ந் தேதி அன்னமாச்சார்யா வர்தந்தியும் நடக்கிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.

About The Author